யாழில் 12 ஆவது நாளாகவும் தொடரும் நீதிக்கான போராட்டம்
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டம் இன்று 12ஆவது நாளாகவும் தொடர்கின்றது. இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக இடம்பெற வேண்டும் எனவும் தமிழர்களுக்கான சுய நிர்ணய உரிமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தியும் இந்த உணவுத் தவிர்ப்பு போராட்டம் கடந்த 28ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. நல்லூர் – நல்லை ஆதீனம் முன்பாக யாழ்ப்பாணம் … Continue reading யாழில் 12 ஆவது நாளாகவும் தொடரும் நீதிக்கான போராட்டம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed